OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 11 பிப்ரவரி, 2015

இந்த செருப்படி போதுமா??????????????

டேய் மோடி நீ ஒரு பக்கா கேடின்னு மக்களுக்கு நல்லா புரிஞ்சுபோச்சுடா!!!!!!!!!!!!!!

இனி கொர்ட்ல பேர் போடுறது, துடப்பத்தோடு கெமெராவை தூக்கிட்டு ஊர் ஊரா சுத்துறது இதையெல்லாம் நிறுத்திடு..!!!!!!!!!!

இதுக்கு மேலேயும் ஆட்டம் போட்ட மவனே கோவணம் கட்ட இடுப்பிருக்காது.!!!!!!!!!!

உங்க வூட்டு எனக வூட்டு அப்பிள்ளை இது உலக மகா ஆப்புடா!!!!!!!!!!!!


 

திங்கள், 9 பிப்ரவரி, 2015

ரொம்ப நாள் ஆச்சு இப்படி ஒரு பதி போட்டு..!!!!!!!!!!!!

ரொம்ப நாள் ஆச்சு இப்படி ஒரு பதி போட்டு..!!!!!!!!!!!! அப்படி என்னத்த நீ போட்டு கிழித்தென்னு நீங்க கேத்க்குறது எனக்கு கேட்க்காமல் இல்லை. கொஞ்சம் பொறுங்க... யோசிக்க வேணாடாமா...!!!!!!!!!
 
எங்க பார்த்தாலும் நம்ம மோடுமுட்டி மோடியை பத்திதான் செய்தியா இருக்கு அதனால் அவனைப்பத்தி எழுதி பக்கத்தை நிரப்ப எனக்கு விருப்பமில்லை. சரி ஒபாமா வந்தானே அவனைப்பத்தியாவது எழுதலாம்னா அவன் மோடியைவிட பெரிய கேடி அவனையும் விட்டுவைக்கவில்லை நம்ம எழுத்தாளர்கள்.
 
சரி காமெடியா நம்ம விஜயகாந்த்தைப்பாத்தி எழுதலாம்னா இதுக்கு மேல அவனை வைச்சி காமெடி பண்ண எதுவுமே இல்லை என்பது போல பலபேர் பண்ணிட்டாங்க..!!!!!!!!!! இவரு பண்ணின காமெடி பத்தலைனு இப்ப இவரோட மகன் வராப்ள.
 
அப்புறம் அடுத்த வாரம் கிரிக்கெட் உலகக்கோப்பை துவங்குகிறதாம் இனிமேல்தான் பார்க்கணும் நம்ம இந்தியக்காரங்க தேசப்பற்றை. சும்மா புல்லரிக்கும்...!!!!!!!! கோஹ்லி விளையாடலைனா நம்ம ஆளு காலி..!!!!!!!!!!!!!!

இந்தா ஆரம்பிச்சீட்டுட்டாங்கல்லே டெல்லியில் மீண்டும் ஒரு “நிர்ப்பயா” சம்பவம் – ஓடும் பஸ்ஸில் ஓட்டுநர், நடத்துனரால் பெண் பலாத்காரம். இவனுங்களா இஸ்லாமிய அடிப்படையில் தண்டிக்க சட்டத்தில் இடமில்லையாம் கோர்ட் சொல்லுது மனுசன பாதுக்காக்காத சட்டம் இருந்தால் என்ன இல்லைனா என்ன...!!!!!!!!!!!

ஆம் ஆத்மியின் சாயம் வெளுக்கப் போவது உறுதி – சொல்கிறார் சுப்ரமணிய சாமி! அண்ணன் மைண்ட் வாய்ஸ்னு நினைச்சுக்கிட்டு மைக்லா பேசிக்கிட்டு இருக்கிறார்...!!!!!!!!!!!! முதல்ல உங்களுக்கு வெள்ளை அடிங்கட..!!!!!!
உள்ளாடை விளம்பரம்; சமந்தா ரெடி.! அது இல்லைனாலும் அவ ரெடியாதான் இருப்பா, இதெல்லாம் ஒரு செய்தினு வலைபூக்களில் எழுதுராணுங்க...!!!!!!!! என்னத்த சொல்றது..!!!!!!!!!! 
ஆலயத்தினுள் நிர்வாண செல்பி எடுத்த இரு இளம்பெண்கள் கைது!  - என்னமா இப்படி பன்றீங்களேமா..!!!!!!!!!!!!!


இதெல்லாம் போக தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டம், இதை பலபேர் பலக்கோணங்களில் எதிர்த்தாலும் இந்த அரசாங்கம் என்னமோ ஒரு கோணத்திலும் அதை கண்டுக்கொள்வதாக தெரியவில்லை..!!!!!!!!!!!! இப்படி மக்களின் மீது அக்கறை கொள்ளாத அரசாங்கத்தை எதிர்த்தால் அந்த மக்களும் தீவிரவாதிதான், நக்சலைட்டுதான், போராளிதான்.!!!!!
 
விரைவிளில் எதிர்ப்பார்ப்போம் தமிழக போராளிகளை.
 

 


 
 
 
 

வியாழன், 5 பிப்ரவரி, 2015

உட்க்கார்ந்து யோசிச்சது-2015

 
 
 
 
1. கேட்க்குறவன் கேனயான இருந்தா பழைய நடிகை குயிலியும், பஞ்சாப் அணி பைலியும் அக்கா தம்பினு சொல்லுவாங்க.

2. அழகான பொன்னைப்பார்த்தா நம்ம மனசுல பட்டாம்பூச்சி பறக்குமே அதபுடிச்சி சாகடிச்சிட்டா போதும் வாழ்க்கைல முன்னேறிடலாம்.

3. டை அடிச்சா மண்டையும் பிரண்ட்ஸ் போட்ட சண்டையும் ரொம்ப நாளைக்கு நிலைச்சாதா சரித்திரமே இல்லை.

4. நீங்கள் கம்யூட்டர் முன்னால் அமர்ந்திருக்கும் போது கம்யூட்டர் இப்படி நினைக்கலாம்... ‘ இண்டெல்' உள்ளே... ‘மெண்டல்' வெளியே !!!
 
5. இரண்டு பிச்சைக்காரர்களும், இரண்டு சாப்ட்வேர் என்ஜீனியர்களும் சந்தித்துக் கொண்டால் என்ன பேசுவார்கள்?சோ, எந்த பிளாட்பார்ம்ல நீங்க வொர்க் பண்றீங்க?நான் ஜாவா...அப்டியா..நான் "எக்மோர்" சார்!
நண்பர் 1: மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க? நண்பர் 2: டாக்டர்தான் தலைவலிச்சா, இதை எடுத்து தடவனும்னு சொன்னார்...
நண்பர் 1: ஈஈஈஈஈஈஈஈஈஈ!!! ...
கோவா கடற்கரையில் நம்ம கேப்டன் விஜயகாந்த் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தார். அப்போ அங்கே நடந்த உரையாடல்.
அமெரிக்கர்: "ஆர் யு ரிலாக்சிங்?"
விஜயகாந்த்: நோ ஐ‘ம் விஜயகாந்த்
மற்றொரு நபர்: "ஆர் யு ரிலாக்சிங் ?"உடனே கடுப்பாகிறார் கேப்டன்
விஜயகாந்த்: "நோ ஐ‘ம் விஜயகாந்த்"
பிறகு இடத்தை மாற்ற முடிவு செய்த விஜயகாந்த் நடக்க ஆரம்பித்தார். அப்போது அங்கே கடற்கரையில் ஒருவர் ஹாயாக அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்த விஜயகாந்த் அவரிடம் சென்று, "ஆர் யு ரிலாக்சிங்?" என்று கேட்டார்.உடனே அவர் "யெஸ்" என்று சொல்லவே கடுப்பான கேப்டன், அவர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார்." உன்னைத்தாண்டா எல்லோரும் அங்கே தேடிக்கிட்டு இருக்காங்க, நீ என்னடான்னா இங்க உட்காந்துகிட்டு இருக்கே ! " ஆங்ங்ங்...
வங்கி மேனேஜர்: சைக்லோன் என்றால் என்ன?   
சர்தார்: இது கூடத் தெரியாமல் நீங்கள் எல்லாம் மேனேஜராக இருக்கிறீர்கள்.வங்கி
மேனேஜர்: உங்களுக்கு தான் தெரிந்துள்ளதே, கூறுங்கள்.
சர்தார்: சைக்கிள் வாங்க அளிக்கப்படும் லோன்