OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 25 ஏப்ரல், 2013

தீவியதர்ஷினியை வைத்து டி ஆர் பி யை அதிகமாக்க வேசித்தனம் செய்கிறதா விஜய் டிவி?


கமல்ஹாசனுடன்... நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி.

கமல் தன் படங்களில் தான் யாரையும் குறை சொல்லவில்லை.. அவர்களின் தவறைத்தான் கிண்டல் செய்கிறேன் என்றார். இவர் செய்யும் தவறுகளை நாம் கிண்டல் செய்யலாமா.. 
அவருடைய கம்பானியன் என்ற அறிமுகத்துடன் கௌதமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.. இதில் என்ன தவறு என்று ஒரு சிலர் கேட்கலாம்..கமல் பயன்படுத்திய சில வார்த்தைகள் அந்த தவறை ஊர்ஜிதபடுத்தியது..

கமலும் கௌதமியும் திருமணமானவர்கள் (வெவ்வேறு துணையுடன்).. இன்று இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள்.. ஆனால் இவர்களுக்குள் திருமணம் செய்துகொள்ளவில்லை.. என்ன உறவுமுறை என்று தெரியவில்லை.. கமல் சொல்கிறார்.. உடலுறவுக்கு மட்டுமல்ல இந்த உறவு என்கிறார்.. ஒரு பிரபலமானவர் இதுபோல் செய்தால் அது சரி ஆகிவிடுமா..

மேலும், விஜய் டிவியின் மற்ற நிகழ்ச்சியாளர்கள் கமலுடன் சிறு உரையாடல் வேறு.. அவர்களில் பிரியா என்பவர் சொன்னது நமது கலாச்சாரத்திற்கு புதியது..அவர் சொல்கிறார்.."என் மகனிடம் சொன்னேன், உன் அப்பாவை போகசொல்..நான் கமலுடன் வாழ்ந்துகொள்வேன்" ....அருமை..

மற்றுமொரு நிகழ்ச்சியாளர்..டி டி என்று அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி.. இவருடைய விருப்பம் கமல் தன்னை கட்டிபிடித்து ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்பது..

இந்த செயல்களை எல்லோரும் கைதட்டி கொண்டாடுகிறார்கள்.. நாடும் மக்களும் நாசமாய் போகிறார்கள் என்பதன் அறிகுறியோ இது???
மேலும் கமல் புற்றுநோய் தாக்கபட்டவர்களைபற்றி சொல்லும்பொழுது "பூட்ட கேசு" "தேறாது" போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்... இந்த வார்த்தைகள் அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் உறவினர்களையும் எப்படி பாதிக்கும் ?

யென் இவர் கூட ஒரு படத்தில் கோமா நிலையில் உள்ள ஒரு நோயாளியை மருத்துவர் பூட்ட கேசு என்று சொல்லும்போது இவர் பேசும் வசனம் அதை சொல்ல நீங்க கடவுள் இல்லையே மருத்துவர்தானே என்பார்!!!!!!!!!!!!!!!!!!! அதெல்லாம் சும்மா காசு அள்ளத்தான் என்பதை நிரூபித்துவிட்டார்!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நல்லவேளை அந்த நடுத்தர வயது அம்மாவும், திவ்ய தர்ஷினியும் கமலை கட்டிப்பிடுத்து முத்தம் கொடுத்தால் போதும் என்ற ஒரு சின்ன ஆசைக் கனவோட நிறுத்திக்கொண்டார்கள்.

"யாராவது ஒரு க்ரேஸி ரசிகை, நான் கமலோட படுத்து எழுவதுபோல்  டெய்லி மாஸ்டர்பேட் செய்வேன் என்று ஏடாகூடமாகச் சொல்லியிருந்தால்க் கூட அதையும் நிறைவேற்ற தயங்கியிருக்க மாட்டார் நம்ம லோகநாயகன்" என்கிறார்கள் குதர்க்கம் பேசும் சிலர்.

ஆமா முத்தத்தில் அநாகரிகம் ஆரம்பிக்கவில்லை என்றால் எங்கே ஆரம்பிக்கிறது? இல்லைனா அப்படி எதுவுமே இல்லையா? தெரிந்தவர்கள் சொன்னால் நல்லாயிருக்கும்!
ரசிகர்களே சிந்திப்பீர் 

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

இந்திய கலாச்சாரம் ஈசிஆர் ரோட்டுல "ஈ"னு பல்லை இளிச்சிக்கிட்டு நிக்குது

டெல்லியில் மட்டுமா பாலியல் பலாத்காரம் நடக்குது....தமிழ்நாட்டிலும்தான்...உணர்வுபூர்வ தலைவர்கள் ஈழத்தில் நடந்த பாலியல் குற்றத்தைப் பகீரங்கமாய் எடுத்துரைத்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தமிழகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு யாருமே அந்த அளவிற்கு குரல் கொடுப்பதில்லையே....அது ஏன் என்றும் புரியவில்லை..

ஒரு தவறு என்று நடக்கும் போது டெல்லியில் நடந்தால்தான் அந்த பிரச்சினை பூதாகரமாக்கப் படுகின்றது. காரணம் கேட்டால் இந்தியாவின் தலைநகரத்தில் இந்த பிரச்சினை நடக்கின்றது என்று சொல்கின்றார்கள். ஒவ்வொரு முதலைமைச்சருக்கும் அவரவர் மாநிலம் முக்கியமானதே!

அவர்கள் மட்டும்தான் பெண்களா? குழந்தைகளா? நாம் பெற்றதெல்லாம் என்ன? ஆட்டு மந்தைகளா? நமது சகோதரிகள், குழந்தைகளும்தானே பாதிக்கப்படுகின்றார்கள்...அது ஏன் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை. ஒரு பெண் இறந்த பிறகு அவளது போட்டோவிற்கு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மாலை போடுவதும், ஆறுதல் சொல்வதும் என்ன பிரயோசனம் ? டெல்லியில் நடந்த மருத்துவ மாணவி பாலியல் மரணத்திற்கு பிறகு அந்த பிரச்சினை முடிவு பெறவில்லை...அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள்....டெல்லி மருத்துவ மாணவி பாலியல் கொடுமை நடைபெற்ற அதே நேரத்தில் தமிழகத்தின் தூத்துக்குடியில் புனிதா கற்பழித்துக் கொல்லப் பட்டாள். அது ஏன் பத்திரிகை கண்களுக்கு பெரிய விசயமாக தெரியவில்லை?
 

ஒரு எழுத்தாளர், ஆளும்கட்சித் தலைவர் , எதிர்கட்சித் தலைவர் ஒருவர், மற்றும் சமூகநல ஆர்வலர். இவர்களை வைத்து விவாதம் நடத்தி வியாபாரம் செய்துக் கொண்டிருக்கின்றார்கள். பரபரப்பாய்  போகும் விவாதத்தில் ஒரு சிறிய விளம்பர இடைவேளை..என்று சொல்லிவிட்டு 
ஒருவன் ஆக்ஸ் பெர்பியூம் போட்டதும் ஐந்தாறு பெண்கள் அந்த ஆணைத் துரத்திக் கொண்டு ஓடுவது போன்ற ஒரு கேவலமான விளம்பரம்...இப்படி பெண்ணை கேவலப்படுத்தும் விளம்பரங்களைப் போட்டுவிட்டு மீண்டும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களைப் பற்றிய விவாதம் தொடங்குகின்றது, எனது 6 வயது மகள் கேட்கின்றாள், ஏன் அவன் பின்னாடி எல்லோரும் ஓடுறாங்க? நான் என்ன பதில் சொல்லவேண்டும் அவளுக்கு, எனக்குத் தெரியவில்லை! ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டுக் கொள்கின்றார்கள். எழுத்தாளர் மற்றும் சமூக நல ஆர்வலரை அதிகமாய் பேச விடுவதே கிடையாது. 

இதுவா இப்போது முக்கியம்.? பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களை எப்படி காப்பாற்றுவது...அந்த குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பன போன்ற விவாதங்கள் மற்றும் அதற்க்கு முடிவுகள் கொடுத்தால் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு கிடைக்குமே!

காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது என்று குறைகூறும் பத்திரிகைகள் மட்டும் என்ன ஒழுங்கா? தூத்துக்குடி மாணவி பாலியல் பலாத்காரம், திருப்பூர் மாணவி பாலியல் பலாத்காரத்தை எந்த அளவிற்கு மக்களிடம் கொண்டு சேர்த்தது? 


டெல்லி மருத்துவ மாணவியின் மரணத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்தது...அந்த முக்கியத்துவம் ஏன் நம் சகோதரி, மகள் , நம் தமிழச்சி புனிதாவிர்க்கு வழங்கப் படவில்லை...அவள் ஏழைப் பெண் என்பதலா? 


என்ன செய்யலாம் ?
 

காவல்துறையில் தனிக்குழு அமைத்து பெண்களுக்கு, பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும்...
 

எப்படி  செய்வது? 


அந்தந்த பகுதி காவல்துறையினர் அருகினில் இருக்கும் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு காணொளிகள் மட்டும் குறும்படங்களை வெளியிட்டு அந்த பெண் குழந்தைகளுக்கு மற்றும் ஆண் குழந்தைகளுக்கு தனித் தனியாக சொல்லிக் கொடுக்க வேண்டும், இது கட்டாயமாக்குதல் வேண்டும். 


என்னென்ன சொல்லிக் கொடுக்கலாம்? 


துண்டுப் பிரசூரங்கள் சுத்த ஏமாற்று வேலை...இந்த காலத்தில் துண்டுப் பிரசூரங்களை யாருமே முழுதாய் படிப்பதில்லை...பாதி படிக்கும் போதே தூக்கி எறிந்துவிடுவார்கள் அல்லது கிழித்து போட்டு விடுவார்கள். அதுவே பள்ளி ஆரம்பிக்கும் முன் கடவுள் வழிபாடு தொடங்குவதற்கு முன் பாலியல் துன்புறுத்தல் என்பது என்ன? எப்படி பெண் பிள்ளைகள், பெண்கள் விழிப்பாய் இருக்க வேண்டும்..ஆண் பிள்ளைகள் என்னென்ன செய்யக் கூடாது? அப்படி செய்தால் என்னென தண்டனை என்று சொன்னால் நிச்சயம் அவர்கள் மனதில் நன்கு பதியும்! இது சாத்தியமற்ற செயல் கிடையாது..இதை நிச்சயமாக செய்யலாம்..
 

ஒரு நாளைக்கு இத்தனை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறையை அலைக்கழிப்பதை விட உருப்படியாய் இந்த விசயங்களுக்கு செலவிடலாமே! இதனை சொல்வதால் எந்த விதத்திலும் இந்திய கலாச்சாரம், தமிழக கலாச்சாரம் கெட்டழியாது என்றே நம்புகின்றேன்...
 

ஆண் , பெண் சமம் என்று போதிக்கும் மகளிர் அமைப்புகள் பெண்ணிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் உயரிய கற்பினை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று அவர்களும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டால் மிக்க நல்லது. அறிமுக மில்லாத நபர் அல்லது அப்பாவை த் தவிர வேறு ஒரு ஆண் நெருங்கினால், உடலைச் சீண்டினால் எப்படி தடுக்க வேண்டும் என்பதை ஒரு காணொளி மூலம் சொல்லிக் கொடுக்கலாம். உடனே அப்பா கூட தவறாய் அணுகி விட்டார் என்று பதிவு செய்வார்கள். அப்படி அப்பாக்கள் தப்பாய் நெருங்குவது நூற்றில் ஒரு சதவிகிதமே...
 

எல்லாவற்றையும் விட, செல் போன் மற்றும் மெமரி கார்ட் விற்பனையில் ஒழுங்கு நடவடிக்கையை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். கேமரா செல் விற்பனையில் சில விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும்...அப்படி வந்தால் நாம் பல சைபர் குற்றங்களை தடுக்க முடியும், குறைந்த பட்சம் குறைக்க முடியும்! 

தமிழக பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகள்...பெருச்சாளியாட, குரங்காட எல்லாம் சற்று புறந்தள்ளிவிட்டு தமிழக மக்களின் தலையாய பிரச்சினைகளுக்கு குரல் கொடுங்களேன்...உங்களுக்கு புண்ணியமா போகும்...இதுவரை பாலியல் குற்றங்கள் செய்தவர்கள் எத்தனை பேர், அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது? என்பது உலகிற்கு தெரிய வேண்டும்...மருத்துவ மாணவி நிற்பயாவிர்க்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் போராட்டம் செய்து விட்டு இப்போது ஐபிஎல் மேட்சில் பிசியாகி விட்டார்கள் என்பதே உண்மை. ஐபிஎல் முடிந்ததும் மீண்டும் பாலியல் குற்றங்களை எதிர்த்து போராடுவார்கள் என்று நம்புகின்றோம். முதலில் இந்த ஐபிஎல் போட்டிகளை தடை செய்ய வேண்டும்..

நாங்கள் காசு கொடுத்து வாங்கும் பேப்பர்ல கண்ட, கண்ட கபோதிகளோட பிறந்த நாள் வாழ்த்துப் படம் பாதிப் பக்கத்துக்கு வருது...
உனக்குப் பிறந்த நாள் னா நீ காசு கொடுத்து தனியா ஒரு பேப்பர் போடு...பெரிய பெரிய தலைவர்கள் பிறந்த நாளா? ரொம்ப சந்தோசம்...நாங்க தெரிஞ்சிக்கிறோம்....நாட்டு நடப்பு தெரியரதுக்குத் தான் பேப்பர்...அதுல பிறந்த நாள், சினிமா நடிகை படம் எல்லாம் எங்களுக்கு எதுக்கு? அதைத் தவிர வேற செய்தியே உங்களுக்கு கிடைக்கலியா?

கடுமையா மின்வெட்டு இருக்கு...ஆனா பெரும்பாலான தெருவுல, காலையிலே 10 மணிக்கு வரைக்கும் லைட்டு எரியுது....குடிநீர் குழாயிலே கக்கூஸ் தண்ணி வருது...ஊருக்குள்ளே கடுமையா போக்குவரத்து நெரிசல் இருக்கு....பள்ளி மாணவ, மாணவிங்க இலவச பஸ் பாஸ் வச்சிருக்கிறதால பஸ் ஸ்டாப்புல ஒரு பஸ்சும் நிக்க மாட்டேங்குது...இப்படி எத்தனையோ பிரச்சினை இருக்கே, அதையெல்லாம் போடுங்களேன்...போக்குவரத்து துறை யிலே நடக்கிற பிரச்சினையை எழுதுங்க..
 

இந்த காரை வச்சிருந்த சொப்பன சுந்தரிய யாரு வச்சிருந்தா ங்கிறது எங்களுக்கு முக்கியமில்லை.....ஆனா அதைப் போட்டுத்தான் நீங்க கல்லா கட்டுறீங்க...நடிகை அஞ்சலியாம்...ஒரு பத்து நாளைக்கு பேப்பரு நல்லா சேல்ஸ் ஆகியிருக்கும்....கடைசியிலே அது என்ன ஆச்சு? இது இப்போ நாட்டுக்கு ரொம்ப தேவையா? எத்தனை குடும்பம் டாஸ்மாக்குல  தாலியை அறுத்திட்டு உக்காந்திருக்கு, அதைப் பத்தி செய்தி போடுங்களேன்....குடிச்சா எப்படி குடல் வெந்து போகும்னு படம் போட்டுக் காம்பிங்களேன்....நாட்டை திருத்துறதுக்கு பத்திரிகை நடத்துன காலமெல்லாம் எப்பவோ போயிடுச்சு! நேர்மையா இருக்கிற காவல்துறை அதிகாரிய பத்தி போடுங்க...சாதனை செஞ்ச அரசு மருத்துவரைப் பற்றி முதல் பக்கத்துல போடுங்களேன்...அரசு அதிகாரிய பத்தி போடுங்களேன்...மக்களும் தெரிஞ்சிக்குவான்களே...20 ரூவாய் லஞ்சம் வாங்குனத பேப்பருல போடுறீங்க...200 கோடி லஞ்சம் வாங்கினவங்கிட்டே போயி பிரஸ் மீட்டுக்கு பெர்மிசன் கேட்டுகிட்டு இருக்கீங்க...
 

பாலியல் குற்றம் செஞ்சவனுக்கு வாதாடுறதுக்கு ஒரு வக்கீல் கூட வரக் கூடாது....இந்திய கலாச்சாரம் ஈசிஆர் ரோட்டுல "ஈ"னு பல்லை இளிச்சிக்கிட்டு நிக்குது...அதை தடுக்க பத்திரிகை துறை முன்வரனும்....தமிழக கலாச்சாரம் டாஸ்மாக் குல தடம் புரண்டு தடுமாறிகிட்டு இருக்கு...இது எல்லாம் பத்திரிகை காரங்களுக்கு தெரியலையா? 


கற்பழிக்கப்பட்ட பெண்ணோட குடும்பத்தை வளைச்சு வளைச்சு படம் எடுக்கிறீங்களே..கற்பழிச்சவனோட குடும்பத்தை வளைச்சு வளைச்சு பேப்பருல போடுங்களேன்...அப்போதான் தண்டனை குறையும்...பாதி வழக்குல கற்பழிச்சவன் முகத்தை மூடிக்கிட்டு கூட்டிக் கிட்டு போறாங்க...இது கற்பழிச்சவன் அப்பா, இது கற்பழிச்சவன் அம்மா இது அக்கா, இது அண்ணன், னு  பேப்பருல போட்டாத்தான் அவனுங்க கொஞ்சமாவது பயப்படுவாங்க...எல்லாவத்தையும் விட இவர்தான் கற்பழிச்சவனுக்கு ஆதரவா வாதாடப் போற வழக்கறிஞர் நு காம்பிச்சா ரொம்ப நல்லா இருக்கும்..!
 

அதை எல்லாம் செய்வாங்களா? நம்ம பத்திரிகை நண்பர்கள்.....!

Thanks To:- http://minsaaram.blogspot.in 

திங்கள், 22 ஏப்ரல், 2013

டெல்லியும் கற்பழிப்பும், முகநூலும்!!!!!!!!!!!



இதனால என்னை தேசத் துரோகின்னு சொன்னாலும் சொல்லுவாங்க, டெல்லியில் முதல்ல 21 அப்புறம் 19 அப்புறம் 13 அப்புறம் 5 ரெண்டு நாளைக்கு முன்னாடி 4 வயசு பொண்ணு சாரி குழந்தையை…………………….. டேய் டெல்லி போலீஸ் புண்ணாக்குகளா உங்களுக்கு என்னதாந்த பிரச்சனை!!!!!!!!!!!!!!!! ஒரு வேலை கூட்டிக்கீட்டு குடுக்குறீங்களா???????????

சரி அரபு நாட்டு தண்டனை அப்படின்னு வாயை திறந்தாலே... காட்டுமிராண்டிதனம் அப்படின்னு சொல்லுது ஒரு கும்பல்.. கூப்பிட்டு கும்மி அடிங்க.. திருந்தவே மாட்டாணுங்க.. மைனர் குஞ்சையாவது சுடுங்கப்பா!!!! மேஜர் பொண்ணுங்க தப்பும். என்ன செய்தாலும் கேபதற்க்கு ஆள் இல்லை என்ற தைரியம்தான் இதர்க்கெல்லாம் காரணம் அப்படி மாட்டிக்கிட்டாலும் வக்கீல்களை வைத்து மன நோயாளி, இன்னும் மேஜர் ஆகலை சிறுவர் சீர்திருத்த பள்ளி என்று சென்று விடலாம் என்ற எண்ணம்தான், முதலில் இந்த வக்கீல்களை கூறுபோடவேண்டும்.

இன்னும் ஒருத்தர் எழுதுகிறார், ஒரு பெண்ணின் பாலாத்காரத்திர்க்கு அந்த பெண் அணியும் ஆடைதான் காரணம் என்று சொன்னார்களே, இப்ப இந்த பிஞ்சு குழந்தை மீது யென் நடந்தது என்று கேட்கிறார்??? பாவம் இவர் விஜய் டீவீ சன் டீவீ எல்லாம் பாற்பதில்லை போல அதில் குழந்தைகளை ஆடவிட்டு கைக்கொட்டி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை போல!!!!!!!!!!!!!!! இன்னும் சிலர் என்கவுன்ட்டரில் போட்டு தள்ளனும் என்கிறார்கள். இது டெல்லியில் மட்டும் நடைபெறவில்லை, ஆனால் இந்த வீணா போன விபச்சார ஊடகங்கள் டெல்லியில் உள்ளவங்க மட்டும் மனுசங்க, மற்றவங்க எல்லாம் மசிருங்க என்ற நினைப்பில் எழுதுகிறார்கள் மூதேவிங்க. இவர்கள் எல்லாம் நடிகர் நடிகைகளுக்கும், அரசியல் வாதிகளுக்கு விளக்கு புடிக்கிறவங்க தானே.

சரி இனி அந்த  மிருகங்களுக்கு என்ன தண்டனை தரலாம்?. ஒரு 7 வருடம் சிறை தண்டனை? 15 வருடம்? அல்லது ஆயுள் தண்டனை? இந்த உலகில் எத்தனை வகை தண்டனை குடுத்தாலும் அந்த குழந்தையின் பெற்றோருக்கு மன திருப்தி வராது, இந்த மிருகத்தை நடு ரோட்டில் பொது மக்கள் முன்னிலையில் தூக்கில் இட வேண்டும், அதை பார்க்கும் மற்றவர்கள் இனி அது போன்ற தவறை செய்ய பயப்பட வேண்டும், இதை உடனே எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் நடத்திட வேண்டும். இதெல்லாம் இந்த இந்தியாவில் சாத்தியமா?

 தண்டனைகள் கடுமையானால்தான், தவறுகள் குறையும், யாரோ சொன்னது மறுபடியும் நியாபகத்திர்க்கு வந்துதொலைகிறது!!!!!!!

மனித நேய ஆர்வலர்களே, தயவுசெய்து இவர்களின் தூக்கிற்க்க்கும் வக்காலத்து வாங்கி கொண்டு வறாதீர்கள், உங்கள் வீட்டிலும் இவளை போன்ற ஒரு குழந்தை இருக்க கூடும்.

யார் எப்படி சொன்னாலும் சரி, இதற்க்கு ஒரே மருந்து இஸ்லாம்தான், இஸ்லாத்தின் குற்றவியல் தண்டனைதான், ஒரே ஒரு முறை செயல் படுத்துங்கள், அடுத்த முறை ஒருத்தன் அந்த தவறை செய்ய துணிவான்.

புதன், 17 ஏப்ரல், 2013

நிலநடுக்கம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் எப்படி நாம் நடந்துக்கொள்ளவேண்டும்



புயல், சூறாவளி போன்று இந்த நிலநடுக்கத்தை எடுத்துக்கொள்ள முடியாது இது எப்ப ஏற்படும் என்று படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியும். சரி அப்படி ஏற்படும் பொது நாம் என்ன பாதுகாப்பு செய்யவேண்டும். இது வெறும் முயற்ச்சிதான் அன்றி முற்றிலுமான தீர்வு அல்ல. ஏன் என்றால் இறைவன் நாடிவிட்டால் நாம் என்ன செய்தாலும் அதை தடுக்க முடியாது.

கட்டிடத்தின் உள்ளே இருப்பவர்கள்:- (பெரிய கட்டிடங்களில் இருப்பவர்களுக்கு மட்டும்)
1.   உடனே தரையில் உட்கார்ந்து கொள்ளவேண்டும்.
2.   அங்குள்ள ஏதாவது ஒரு மேஜையின் கீழே ஒழிந்துக்கொள்ளவேண்டும், அல்லது கைகளால் தலை மற்றும் முகத்தினை மறைத்துக்கொள்ளவேண்டும்.
3.   அங்குள்ள கண்ணாடிகள், ஜன்னல்கள், கதவுகள், சுவர்கள் மேலும் கீழே விழக்கூடிய பொருட்களில் இருந்து தள்ளி இருக்க வேண்டும்.
4.   படுத்திற்க்கும்போது அப்படியே இருக்கவேண்டும், ஏதாவது தலையணை கொண்டு உங்கள் முகத்தை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் அதிர்வு நிர்க்கும் வரை.
5.   உங்கள் அருகாமையில் இருக்கும் வெளியேறும் வழியாக வெளியேறவேண்டும்.
6.   முடிந்தவரை அதிர்வு நிற்க்கும் வரை உள்ளேயே இருக்க வேண்டும்.
7.   எக்காரணத்தைக் கொண்டும் லிஃப்ட் உபயோகிக்க கூடாது.

வெளியே உள்ளவர்கள்:-
1.   கட்டிடடங்கள், மின் கம்பங்கள், மின் வோயர்களை விட்டு தள்ளி இருக்க வேண்டும்.
2.   அதிர்வு முழுமையாக அடங்கும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்.
வாகனத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்கள்:-
1.   நிதானமாக வண்டியை பாதுக்காபான இடத்தில் நிறுத்த வேண்டும், வண்டிய விட்டு இறங்க கூடாது.
2.   வண்டியை மரங்கள், கட்டிடடங்கள், மின் கம்பங்கள் போன்றவற்றில் இருந்து தள்ளி நிறுத்த வேண்டும்.
இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருப்பவர்கள்:-
1.   உங்களுக்கு அத்தனை வலுவிருக்காது.
2.   உங்கள் நிலையில் இருந்து நகர முயற்ச்சி செய்யாதீர்கள்.
3.   தூசுகளை தட்டாதீர்கள்.
4.   உங்கள் மூக்கு மற்றும் வாய்யை சேர்த்து எதேனும் துணியால் மறைத்துக்கொள்ளுங்கள்,
5.   அருகில் உள்ள சுவர் அல்லது பைப் போன்றவற்றில் தட்டி ஒலி எழுப்புங்கள், யாராவது அருகில் இருந்தால் உங்களுக்கு உதவ கூடும்.
6.   யாரையும் கத்திக்கூப்பிடாதீர்கள், விசில் அடித்து கூபிடலாம் முடிந்தால்.

ஆனால் இதை எல்லாம் மீறி நம்மை படைத்தவனிடம் கேட்கும் துவா மிக முக்கியம்.

    

திங்கள், 15 ஏப்ரல், 2013

உட்கார்ந்து யோசிச்சது!!!



இந்த தலைப்பி கைய்யில் எடுத்து கொஞ்சம் நாள் ஆகிவிட்டது, சரி இனி மேலாவது கேப் விடாமா அடிக்கலாம்ன்னு பார்த்தா!!!!!!!!!!!!!!!!!! உட்காரக் கூட நேரமில்லை.... என்ன பன்றது எதையாவது எழுதணுமே!!!!!!!!!!!!!!!!

இந்த வலைப்பூவில் பதிவு போடுறவாங்க எல்லாம் பதிவை நல்ல எழுதுராங்களோ இல்லையோ தலைப்பை மட்டும் சும்மா கடுப்பேத்துரா மாதிரி வைக்கிறாங்க அப்படி பட்ட சில தலைப்புகளை முதலில் பார்க்கலாம்.

கோச்சடையானில் ரெண்டு ரஜினி (முதல்ல இருக்குற ஒரு ரஜினியை ஒழுங்கா நடிக்க வையுங்கடா??????)

நரியிடம் இருந்து பூனையைக் காப்பாத்திய நாய் (உங்ககிட்ட இருந்து எங்களை எல்லாம் யாரு காப்பாத்த போறாங்களோ)

வட கொரியாவிடம் அணு ஆயுதங்கள் உள்ளதா (ஏன் இல்லைன்னா நீ அமெரிக்காகிட்டே இருந்து வாங்கிதரபோரியா??)

பொறியியல் படித்து என்ன பிரயோஜனம் ?? (நீ பொறந்து மட்டும் என்ன பிரயோஜனம்)

விளையாட்டை விளையாட்டா பாருங்க (அப்பா நாங்க என்ன திருட்டாகவா பாக்குறோம் (நான் பிஎல் லை சொல்லலீங்கோ!!!!!!!))

ஸ்டாலின்: தமிழக பத்திரிகைகளுக்கு நம்மீது அன்பு! அட்டையில் போடுகிறாங்க (ஆமாம் நீங்க ஆட்டைய போடுறீங்க அவிய்ங்க அட்டையிலே போடுறாங்க)

ரஜினி, கமல் போன்ற கிழவர்கள் எல்லம் இளம் நடிகையுடன் ஜோடியாக நடிக்கும்போது ஸ்டாலின் இளைஞரணி தலைவராக நீட்டிக்க கூடாதா (No Country for Old Man)

தமிழ்ப் படம் பிடிக்கும்.. ஆனால் தமிழ்ப் பையனைக் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்! லட்சுமி மேனன் சிறப்பு (உங்க மலயாளி நாதாரி புத்தியை தெரியாதா?? இத நீங்க வேற சொல்லனுமா???)

கொசு கடியில் இருந்து தப்பிக்க... பவர் ஸ்டாரின் புதிய கண்டுபிடிப்பு... (டேய் உன்னோட கடியையை தாங்க முடியலை நீயெல்லாம் கொசுக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கிரியா???)

அடுத்து சில அறிவிப்புகள்

பொது இடங்களில் பெண்களை தரக் குறைவாக திட்டக் கூடாது - உயர்நீதி மன்ற நீதிபதி.

#
அப்போ எங்கேயாவது சந்து, பொந்துல வச்சித் திட்டலாமா யுவர் ஹானர்?!

பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள அறிவிப்புப் பலகை
போவதும் இலவசம். வருவதும் இலவசம்
மாட்டிக் கொண்டால் உணவும் இலவசம்!
(
பயணச் சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களுக்காக எழுதப்பெற்றது)

மும்பையில் பிரபலமாக உள்ள beauty parlorல் உள்ள வாசகம்
இங்கேயிருந்து வெளியே செல்லும் பெண்ணைப் பார்த்து விசில் அடிக்காதீர்கள். அது உங்கள் பாட்டியாகக் கூட இருக்கலாம்!

மும்பை ஜூஹு பகுதியில் உள்ள சிகை அலங்காரக் கடையில் உள்ள வாசகம்
தலைவா, உங்கள் தலையை நம்பித்தான் எங்கள் வியாபாரம் உள்ளது!.

அடுத்து சில மொக்கைகள்:-
காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளை கலர் தான்.... முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் உள்ள இருக்கிற காக்கா கருப்புதான்..

என்ன தான் Stage-ல பேச முடிஞ்சாலும்.. Coma-Stage-ல பேச முடியுமா???

 “கோல் கீப்பர் னா கோல் போடாமல் தடுக்கனும் - - அப்ப
விக்கெட் கீப்பர் னா?

என்னதான் சென்னை சில்க்ஸ் ஓனர் குழந்தையா இருந்தாலும் பிறக்கும் போது  டிரஸ் இல்லாமதான் பிறக்கும் .

கைபேசியில்  துவங்கிய 
நம்  காதல் - உன் அண்ணன் 
கை பேசியதால் 
முறிந்தது .

#
என்னா அடி ????

சில நக்கல்கள்:-
ஹலோ சூரியன் FM ஆ..??

வணக்கம் சார்.. நான் செங்கோட்டைல இருந்து வரதராஜன் பேசுறேன்..!!

சொல்லுங்க சார் நீங்க யாருக்கு மெசேஜ் சொல்ல விரும்புறீங்க..??

என் பொண்டாட்டி என் கூட சண்டை போட்டுட்டு கதவை பூட்டிட்டு கோச்சிக்கிட்டு உள்ள இருக்கா சார்.. அவளை கதவை திறக்க சொல்லுங்க..

அப்புறம் அவளுக்காக "வாடி பொட்டப்புள்ள வெளியே.. என் வாலிபத்தை நோகடிச்ச கிளியே" பாட்டை டெடிகேட் பண்ணுங்க..!!

நாம என்னைக்கு தத்துவம் சொல்லாம இருந்திருக்கோம்:-
1000, 2000 செலவு செஞ்சு ஊட்டி, கோடை அப்படின்னு ஊரு சுத்தினா TOUR அப்படிங்கிறாங்க.10 பைசா செலவில்லாமா ஊர் சுத்தினா தண்டச் சோறுன்னு சொல்றாங்க . (என்ன உலகமட இது.)

பொண்ணுங்க கிட்ட லவ்
பண்றியான்னு கேக்குறதும் கண்டக்டர்
கிட்ட சில்லறை கேக்குறதும் ஒன்னுதான் 

இருந்தாலும் இல்லைன்னு தான் சொல்லுவாங்க ..!!