OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 31 ஜனவரி, 2013

விஷ்வரூபத்தொடர் - இது தேவையா???

நேற்றைய தினம் தமிழக அரசு, விஸ்வரூப படத்திர்க்கு மேலும் 15 நாள் தடை விதித்துள்ளது. ரொம்ப சந்தோஷமா இருக்கு. தமிழக அரசிர்க்கு நன்றி.

இந்த தடையை வைத்து இது மிகப்பெரிய ஒரு அரசியல் விளையாட்டு என்று பல பேர் சித்தரித்து பேசுகின்றனர். அவர்கள் எல்லாம் ரொம்ப அறிவாளிகள் என்று அவர்களே தங்களை நினைத்துக்கொண்டதால் வந்த வினை. ஆனால் முதல்வர் அவர்கள் இன்று வெளியிட்ட தான் அறிக்கையில், கமலை பழிவாங்க வேண்டும் என்று எந்த தேவையும் தனக்கும், இந்த அரசாங்கத்திர்க்குக்ம் இல்லை இது முழுக்க முழுக்க உளவுத்துறை கலவரம் ஏற்பட வாய்ப்பிருக்கு என்று சொன்ன ஒரே காரத்தினால்தான் இதனை தடை செய்கிறோம் என்று கூறியுள்ளார். 

புதன், 30 ஜனவரி, 2013

விஷ்வரூபத்தொடர் - எந்த அப்பன் இப்படி செய்வான்???

உலக நாய்க்கன் கமலின் விஸ்வரூபம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்கின்றது என்பதால் தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் தலைவர் பீஜே அவர்கள் அந்த படத்திர்க்கு தடை கோரி ஆற்றிய உரையில் கமலின் குடும்பத்தையே இழிவுபடுத்தி விட்டார் என்று கொந்தளிக்கும் அறிவீலி தமிழர்களே!!!!

இங்கே கீழே பாருங்கள், எந்த மானமுள்ள அப்பானாவது தலைக்கு மேல் வளர்ந்த தன் பெண்பிள்ளைக்கு இப்படி முத்தம் குடுப்பானாயா? பெண்பிள்ளைகளுக்கு தகப்பனாக இருக்கும் கமல் ரசிக அப்பாக்காலே நீங்கள் இப்படிதான் செய்வீர்களா? சற்று சிந்தித்துப்பாருங்கள்!!!!!!!!!!! தமிழன் தமிழன் என்று வாய்க்கிழிய பேசிவிட்டு!!!!!!!!!!!! அமெரிக்க கலாச்சாரத்தில் சீரழிந்து கொண்டிருக்கிறோம்!!!!!!!!!!!!!!!!!

ரசிகனாக இருங்கள், ரசனைகெட்டவர்களாக ஆகிவிடாதீர்கள்!!!!!!!!!!!!!!!!!


விஸ்வரூபத்தொடர் - தீர்ப்பும், தடையும்

இந்த விஷரூபம் தடை நீக்கியதாக கோர்ட் அறிவித்தாலும், தமிழக அரசு, திரைஅரங்கில் இந்த படம் ஓடும்போது எதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் இந்த அரசாங்கம் எந்த விததிலும் பொறுப்பாகாது என்று அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களில் இத்திரைபடம் ஓடிய திரையரங்கத்தில் போலீஸ் சென்று இதனை ஓடவிடாது தடுத்துள்ளனர். காவல்த்துறைக்கு நன்றி. 

இதில் மீண்டும் இன்று மாலை 02:30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று மற்றுமொரு அறிவிப்பு வந்துள்ளதால், கமலஹாசன் சற்று பித்து பிடித்து, தான் பிச்சைக்காரன் ஆக போவதாக ஏதோ உளறி கொட்டி உள்ளார். 

அதாவது அவருடைய சொத்து போச்சாம், வீடு போச்சாம், எல்லாமே போயி அவர் இனிமேலா இந்த இந்தியாவிலேயே இருக்க போவதில்லையாம், அதாவது ஏற்கனவே அமெரிக்காவில் போயி செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதனை இப்போது போட்டு வாங்குகிறார். சரி இவருடைய சொத்துதானே போச்சு ஆனா பொண்ணு ஸ்ருதி இருக்கே????????????

இந்த நாதாரி பய முதல்ல இந்தியாவை விட்டு ஒழியனும். இந்த படத்திர்க்கு பிறகு இனி திரை உலகில் எவனும் இது போல ஒரு படத்தை எடுக்க பயப்படனும், 

மேலும் பொதுமக்களே, அவசர்ப்பட்டு திரைஅரங்கில் போய்விடாதீர்கள், சில காவி கூட்டங்கள் வேண்டுமென்றே அங்கே வெடிகுண்டு வைத்து முஸ்லிம் பெயரை இதிலும் கெடுக்க முயலலாம், உங்களுக்கெல்லாம் குடும்பம் என்று ஒன்று உள்ளது!!!!!!!!!!!!!!!!நீங்கள் போய்விட்டால் அவர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்த நிலை உங்கள் குடும்பத்தாருக்கு வேண்டாம்????????????????

3 மணிநேரம் படத்திர்க்காக முப்பது வயது மனைவி, 3 வயது குழந்தைகளை இழக்காதீர்கள்.!!!!!!!!!!!!!
ஜாக்கிரதியாக இருந்துக் கொள்ளுங்கள், அப்படியே அந்த படத்தை பார்த்தே ஆக வேண்டுமா? வேண்டுமென்றால் ஆன்லைனில் பார்த்துக்கொள்ளுங்கள்.............!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

செவ்வாய், 29 ஜனவரி, 2013

விஸ்வரூப தொடர் -என் அன்பு சகோதர சொந்தங்களே!!


​ என் அன்பு சகோதர சொந்தங்களே!!



பணதுக்குதான் ரசிகன் நாம் உதவிக்குத்தேவை ஒரு நண்பன் (அவன் ஒரு முஸ்லிமா கூட இருக்கலாம்).

நடிகனை நினைத்து உன் நண்பனை இழந்துவிடாதே!

இன்னைக்கு முஸ்லிம் மாதம், நாளைக்கு இந்துமதம், நாளான்னைக்கு கிறிஸ்துவ மாதம் இதுதான் இவர்களின் பொழைப்பு.

எத்தனை பேர் ஒரு முஸ்லிம் நண்பனுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள்? இது முஸ்லிமுக்கும் பொருந்தும் பிறர் கஷ்டத்தில் இருக்கும்போது (இது இஸ்லாத்தின் பண்பு) மற்றும் அனைவருக்கும் பொருந்தும்-நம்மீது தவறு இருப்பின்?

நம்ம கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கி நாமலே சண்டை போடலாமா?

படம் எத்தனை வேண்டுமென்றாலும் வரும் போகும்? எதர்க்காக ஒரு குறிப்பிட்ட மததினரை மட்டும் காயப்படுத்த வேண்டும். இவர்கள் கூறும் தீவிரவாதிகள் வேற எந்த மதத்திலேயும் இல்லையா?

ஒரு திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும், மற்ற நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் அப்படம் எவ்வளவு நச்சு கருத்து நிறைந்ததாக இருக்கும். உங்கள் சகோதர மததினருடைய உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.

சிலர் கூறுகின்றனர் படத்தை பார்க்காமலேயே ஏன் எதிர்க்கிறீர்கள் என்று? விஷம் என்று தெரிந்துகொண்டு குடித்து பார்த்துத்தான் தூக்கி போடுவேன் என்பதில் எந்த அறிவும் இல்லை. தமிழக திரைப்பட வரலாற்றில் தொடர்ந்து ஒரு சிறுபான்மை இனம் கடுமையாக தாக்கப்படு, கேவலபடுத்தப்பட்டு வரும் போக்கின் உச்சக்கட்டம்தான் இந்த விஸ்வரூபம். இன்னும் சிலர் கேட்கிறார்கள் இது வரை இந்த மாதிரி படமே வரவில்லையா அப்பவெல்லாம் சும்மா இருந்துட்டு இப்ப மட்டும் என்ன?

அப்படியில்லை, சமீபத்தில் டெல்லியில் நடந்த கொடூரமான கற்பழிப்பு சம்பவத்தை ஒட்டி கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன, ஏன் இதற்க்கு மட்டும் இவ்வளவு போராட்டம், இதுவரை இந்தியாவில் கர்ப்ழிப்பே நடக்கவில்லையா என்று கேட்பது போன்றுதான் உள்ளது. அன்று நடந்த போராட்டம் இதுவரை நடந்தேறிய அனைத்து கற்பழிப்புக்கும் சேர்த்து மக்கள் கொந்தளிதாதன் விளைவே அது. அதே போல தான் இந்த விஸ்வரூபம், பொறுத்து பொறுத்து பொங்கி எழுந்துள்ளோம். புரிந்துகொள்ளவும்.

வெறும் பக்ரீத் பண்டிகையில் முஸ்லிகளிடம் பிரியாணி வாங்கி சாப்பிடுவதிலும் வாழ்த்து சொல்வதிலும் மட்டும் இல்லை மதநல்லிணக்கம், அவர்களின் பாயும் அநியாயமான, நேர்மையற்ற தாக்குதல்களை தட்டி கேட்பதும் தான் உண்மையான சகோதராதுவம், அதர்க்காக உங்களை அடி உடை வாங்க சொல்லவில்லை, அதற்க்கு நாங்கள் இருக்கின்றோம், நேர்மையாக உள்ள குமுறல்களை புரிந்தவர்களாக நீங்கள் செய்யவேண்டியது ஒரு சில நிமிடங்கள் சிலவு செய்து உங்கள் முக புத்தகத்தில் I AM STRONGLY AGAINST VISHVARUBAM AS ITS BADLY HURTS MY MUSLIM BROTHERS FEELINGS” என்று பதிவிடுங்கள் நாங்கள் உங்களை போலவே கௌரவத்துடனும் சகோதராதுவதுடனும் வாழவேண்டும் என்பதுதான். அவ்வாறே வாழ்ந்தும் வருகிறோம். அதில் எந்த விட சந்தேகமும் இல்லை.  ஆனால் இது போன்ற கேவலமான படங்களினால் தமிழ்நாட்டில் பல கசப்பான நிகழ்வுகளுக்கு பிறகு மீண்டும் தலைத்தோங்கிய சகோதர்த்துவம் செத்துவிடுமோ என்று இஸ்லாமியர்களாகிய நாங்கள் அஞ்சுகிறோம்.

இதுவரை என்னுடைய நட்பு வட்டாரத்தில் உள்ள எனக்கு தெரிந்த நேர்மையாக சிந்திக்கும், பிரச்சனைகளை அறிவுபூர்வமாக அணுகும் மாற்று மாத நண்பர்கள், இவ்விசாயத்தில் சமூக அக்கறை இல்லாமல் இதுவரை மௌனம் காப்பதுதான் மனதிர்க்கு வேதனையாக இருக்கின்றது.

சற்று நேரம் எங்கள் பக்கம் இருந்து புரிந்து கொள்ள முயலுங்கள். காயப்பட்டுக்கிடக்கும் ஒரு சமூகத்தை இப்படி அன்னியபடுத்தாதீர்கள், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வக்கிரங்களை ஆதரிக்காதீர்கள். 

விஷவரூப தொடர் - பாரதிராஜா என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?



//விஸ்வரூப படம் தீவிரவாதத்தை எதிர்க்கிறதாம், அதனை எதிர்க்கிறவங்க தீவிரவாதிகள்தான், அப்பன் குதிருக்குள் இல்லை என்பதை காட்டி குடுத்து விடாதீர்கள் – என்று சொல்லி அப்பனை காட்டிக்குடுத்த மகன் போல நீங்கள் தீவிரவாதிகள்தான்  என்று நீங்களே சொல்லிவிடாதீர்கள் என்கிறார் ஓட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தை பார்த்து.

அவர் சொன்ன அதே லாஜிக்தான் இங்கே கீழே!!!!!!!!!!!!!!!
விஷ்வரூபத்தை எதிர்ப்பவங்க தீவிரவாதினா? (பாரதிராஜா கருத்துப்படி)
சில வருடங்களுக்கு முன் விபச்சார வழக்கில் ஒரு நடிகை கைதுசெய்யப்பட்டு அதை பற்றி ஒரு பத்திரிக்கை நிருபர் குடுத்த ரிப்போர்ட் தவறு என்று அந்த பத்திரிக்கை நிறுவனத்தை அடித்து நொறுக்கி, அவர்களை பற்றி தரக்குறைவாக பேசிய இந்த பாரதிராஜாவிடம் ஒரே கேள்வி????????????
விபச்சாரம் செய்த நடிகையை பற்றி எழுதியதை எதிர்க்கும் பாரதிராஜாவும் அவர் வீட்டு பெண்களும் விபச்சாரமா செய்கிறார்கள்??????????????

இந்த கேள்வி பாரதிராஜாவின் லாஜிக் தவறு என்பதை உணர்த்துவதற்க்குதான்!!!!!!!!

சிந்தியுங்கள்! தெளிவுபெறுவீர்கள்!

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

வெளிவரும் காவி முகங்கள்


விஸ்வரூபம் வெளிவருகிறதோ இல்லையோ? ஆனால் அல்லாஹ் பலருடைய ரூபத்தை வெளியில் கொண்டு வருகிறான்!!!

 




பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் ராமாதாஸ்
கம்யூனிச தலைவர் தா பாண்டியன்
கூத்தாடி பார்திபன்
கூத்தாடி பாரதிராஜா
கூத்தாடி ஆர் கே செல்வமணி (இவன் இவனுடைய பொண்டாட்டியே பல கோணங்களில் கூட்டி சாரி காட்டியவன்)
கூத்தாடி ரமேஷ்கன்னா
கூத்தாடி விக்ரமன்
கூத்தாடி அஜீத்
தீவிரவாதத்தைப் பற்றிய படத்தை , தீவிரவாதிகளை காட்டாமல் எப்படி எடுப்பது என்று யாராவது தெளிவாக சொல்லுங்களேன்?. இப்படிக்கு :- http://abimanyuonline.blogspot.com/2013/01/blog-post.html
காமெடியின் உச்சம் http://thoppithoppi.blogspot.com/2013/01/blog-post.html
மிகப்பெரிய காமெடியன் http://www.nilapennukku.com/2013/01/vishwaroopam.html
கேனதானமான வாதங்கள் இப்படிக்கு http://www.muruganandam.in/2013/01/viswaroopam-news_6807.html
நல்லவன் போல நடிக்கும் http://www.jackiesekar.com/2013/01/blog-post_26.html

இப்படியாக திரைதுறையிலும், வலைபூக்களிலும், முகபுத்தகத்திலும் நாளுக்குநாள் நான் கமலின் கூட்டிக்குடுக்கும் தொழிலிர்க்கு ஆதரவு என்று லைட் சாரி கோடி பிடித்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. ஆனால் ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை, இதே தமிழகத்தில் தின(மலம்)மலர் பத்திரிகையில் ஒரு நடிகைகளை பற்றி எழுதியதற்க்கு இந்த சினிமாதுறையினர் மேடைப்போட்டு பேசினதை கேட்டு இருப்பீர்கள், அதைவிட கேவலாமாக எவனுமே இதுவரைக்கு பேசி இருக்க மாட்டான், ஆக உன்னை கேவலப்படுத்தினா அது தப்புன்னு சொல்லுவே அப்பா உனக்கு கருத்து சுதந்திரம் எல்லாம் உன் கண்ணுக்கு தெரியாது!!!!! ஒரு மாமா பய எனகளை (முஸ்லீம்களை) பற்றி தரக்குறைவாக படம் எடுப்பான் அதை நாங்க எதிர்த்தால் அது தப்பு??????????? நல்லா இருக்குடா உங்க நியாயம். இடக்கு இங்கே மேல உள்ள நாதாரிங்க எல்லாம் ஆதரவு!!!!!!!!!!!!!!!!!!!!!   

புதன், 23 ஜனவரி, 2013

தேவைப்பட்டால் உயிரையும் குடுப்போம்..!!!



துப்பாக்கி படத்துக்கு முஸ்லிம் சமுதாயத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியதும் போயஸ் கார்டனுக்கு ஓடினான் இந்த கூறுகெட்ட கமலஹாசன். அதற்கடுத்து விஷ்வரூபத்தில் முஸ்லிம் சமுதாயத்தை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் அமைக்கபடவில்லை என்று பேட்டி அளித்தான் இந்த கூட்டிக்குடுப்பவன்.

அதர்க்கடுத்து விஷ்வரூபத்தை பார்த்தப் பிறகு முஸ்லிகளே எனக்கு பிரியாணி போடுவார்கள் என்றான் (போடத்தான் போகிறோம் பிரியாணி உன் படத்தை அடக்கம் செய்துவிட்டு) அதற்கடுத்து படத்தை டி.டி.ஹெச் சில் முதலில் வெளியிடுவேன் என்றான் (தியேட்டரில் ஓடாது என்று தெரிந்துக் கொண்டுதான் இந்த முடிவுக்கு வந்தான் இந்த மூதேவி).

தியேட்டர் உரிமையாளர்களுக்கும், அவனுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் வேண்டுமென்றே ரிலீஸ் தேதியை தள்ளிக்கொண்டே போனான் (பல பொன்னுகளை தள்ளிக்கொண்டு போனது போன்று).

உன்னை உயிருடன் விட மாட்டோம், குண்டு வைத்து கொள்வோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் விடுத்த பயங்கர மிரட்டலை அடுத்து டி.டி.ஹெச் சை ஒரேடையாக கை கழுவி விட்டு பொங்கலில் தியேட்டர்களில் விலேயிட முடிவுசெய்தான்.

பொங்கலில் ரிலீஸ் செய்தால் முஸ்லிம் சமுதாய மக்கள் எதிர்பினால் பிரச்சனை உருவாகலாம் என்றுக் கருதி 25ல் தள்ளிபோட்டான். அதர்க்கடுத்து முஸ்லிம் சமுதாயத்தை சம்மந்தப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு நான் ஒரு கண்ணாடி தான் சமுதாயத்தில் நடப்பதை பிரதிபலிதேன் என்றான். (அப்படி என்றாள் சினிமாவில் கூட்டிக்குடுக்கும் தொழில் செய்யும் அனைவரை வெளிக்காட்டி ஒரு சினிமா எடுக்க துணிச்சல் உண்டா இந்த மாமா பாயலுக்கு)

எனவே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டுமே பயங்கரவாதியாகவும், கேவலமாகவும் சித்தரித்து காட்டி சினிமா எடுத்து பிழைப்பை ஓட்டும் இவனை போன்றவர்கள், இதற்க்கு பதிலாக தன் தாய், பொண்டாட்டி, தன்னுடை மகள்களை கூட்டிகுடுத்து பிழைப்பு நடத்தலாம் (என்னது அதைத்தான் செய்கிறானா?).

இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு தௌஹீத் ஜாமாத்தின் போராட்டாத்திர்க்கு தோழ் குடுப்போம், தேவைப்பட்டால் உயிரையும் குடுப்போம்.

இனி எந்த வகையிலும் இந்த சினிமாக்காரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் வாழும் முஸ்லிம் சமுதாயத்தை வம்புக்கிழுக்கும், போக்கு இத்துடன் முடிவு பெற வேண்டும்,

முஸ்லிம்களில் வாழு இஸ்லாமிய காவிகறைபடிந்த கமல் ரசிகர்களே, ஒரு கேனப்பய தன்னுடைய வலைதளத்தில் எழுதியுள்ளான்(http://worldcinemafan.blogspot.in/2013/01/blog-post_23.html) நீங்கள் இந்த மாணம்கெட்ட போறம்போக்கு கமலின் படத்திர்க்கு ஆதரவு தருவீர்கள் என்று!!!!!!!!!!! சற்று சிந்தித்து பாருங்கள், இவன் படத்தில் முஸ்லீம்கள் தங்கள் வீட்டு பெண்களை அடுத்தவனுக்கு கூட்டி குடுப்பது போன்று சித்தரித்துள்ளான். “நீங்கள் என்ன அவ்வாறுதான் செய்கிறீர்களா???” அப்படி நீங்கள் ஆதரித்தால் அவன் சொல்வதும் உங்களைத்தான்

சிந்தியுங்கள், சமுதாயத்தோடு ஒன்று பாடுங்கள்.

நன்மையை ஏவி, தீமையை தடுத்து நாள் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர் 03:104


செவ்வாய், 22 ஜனவரி, 2013

விஸ்வரூபம் திரைப்படம் எங்கும் ஓடாது


 
நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைபடைத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்த படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாசன் விஸ்வரூபம் திரைபடத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.

அந்த படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்தியா வரலாற்றிலேயே இதுபோல முஸ்லிம்களையும், இஸ்லாத்தை கேவலபடுத்தி ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும், மாநில அரசும் இப்படத்திர்க்கு முற்றாக தடை விதிக்க வேண்டும்.

அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால், அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டர்களிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்தள்ளது.


“விஸ்வரூபம் திரைப்படம் எங்கும் ஓடாது”

இவண்

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

இந்தியாவுக்குள் வந்த ஒரு கூட்டம் யார் என்று சொல்லத்தேவையில்லை.?


ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு அடுத்த வேலைக்கு உணவோ, உடையோ, தங்க இடமோ இல்லாமல் இந்தியாவுக்குள் வந்த ஒரு கூட்டம் யார் என்று சொல்லத்தேவையில்லை.? அவர்கள் செய்யும் அயோக்கியத்தனங்களை இங்கே தந்துள்ளோம்.

கடந்த வாரத்திற்கு முன்பு மலத்தில் வந்த செய்தியை மீள்பதிவு செய்து தந்துள்ளார் தோழர். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

காவிவெறி பிடித்த பத்திரிக்கையான மாலைமலர் ஜெர்மனியில் உள்ள ஒரு இந்தியர் ரோட்டில் நடந்து செல்லும்போது திடீரென இரண்டு தீவிரவாதிகள் இஸ்லாத்திற்கு மாறுமாறு மிரட்டினார்களாம். அந்த இந்தியர் இஸ்லாத்திற்கு வரமருத்துவிட்டாராம், ஆகையால் அவருடைய நாக்கை தீவிரவாதிகள் அறுத்து விட்டார்கள் என பொய்யான செய்தியை வெளியிட்டு முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கருத்தை விதைத்துள்ளது மாலைமலர்.

மாலைமலர் எடுத்த அதே வாந்தியை ஒன் இந்தியா தளமும், விகடன் செய்திகள் தளமும் அதே செய்தியை வெளியிட்டு தானும் ஒரு காவிக்கூட்டம் என்பதை தெளிவாகவே நிரூபித்து இருந்தது.

இந்த செய்தியை முகநூலிலுள்ள சுவாமி வித்தியானந்தா என்பவர் வெளியிட்டு ஒன்றும் அறியாத மக்களுக்கு மேலும் விஷக்கருத்தை பாய்ச்சுகிறார்.

ஒரு பொய்யான செய்தியை தொடர்ந்து வெளியிடும் காவிக்கூட்டங்களே....?

1) இந்தியரின் நாக்கு துண்டிக்கப்பட்டது என்று கூறுகிறீர்களே, அந்த இந்தியரின் பெயர் என்ன? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

2) ஜெர்மனியில் ஒரு இந்தியருக்கு பாதிப்பு என்றால் இந்திய அரசு இதுவரை ஜெர்மனி அரசுக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

3) பாதிக்கப்பட்ட இந்தியர் தற்போது என்ன நிலையில் இருக்கிறார், அவரை எந்த மருத்துவமனையில் வைத்து மருத்துவம் செய்யப்படுகிறது.

4) இந்தியரின் நாக்கை ஜெர்மனியில் உள்ள முஸ்லிம் தீவிரவாதிகள் துண்டித்தார்கள் என பொய்யை விதைக்கிறாயே. அந்த முஸ்லிம் இயக்கத்தின் பெயர் என்ன? அந்த இயக்கத்தினரை ஜெர்மனி காவல்துறை கைது செய்ததா?

5) மேலும் ஜெர்மனியில் நடைபெற்ற அந்த சம்பவம் BBC, Gulf News, Yahoo News உள்ளிட்ட உலகளாவிய ஊடகங்களில் வெளிவராத செய்தி எப்படி மாலைமலர், ஒன் இந்தியா, ஆனந்த விகடன் உள்ளிட்ட பார்ப்பன வந்தேறி ஊடகங்களில் வந்தது எப்படி? உங்களுக்கு செய்தி சொன்ன செய்தியாளர் யார்? இப்படி எந்த கேள்வியை கேட்டாலும் உங்களால் பதில் சொல்லமுடியாது, ஏனென்றால் உன்னிடம் உண்மை இல்லை என்பது முஸ்லிம்களுக்கு எப்பொழுதோ தெரியும் ஆனால் உங்களையும் நல்லவர்களாக நினைத்து கொண்டிருக்கும் எங்களுடன் ஒரு தாய் வயிற்று மக்களாக வாழ்ந்து வரும் எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளுக்கு உண்மை நிலையை புரியவைக்கவே.

ஜெர்மனியில் இஸ்லாத்திற்கு வராவிட்டால் நாக்கை அறுப்பதாக இருந்தால் ஜெர்மனியில் யாராவது இஸ்லாத்திற்கு வருவார்களா? ஆனால் அங்கு உள்ள நிலை என்ன? கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

இஸ்லாத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லை என்பதை உலக மக்கள் நன்கு அறிந்துள்ள நிலையிலும் இப்படிபட்ட உன் நச்சுக்கருத்தை விதைத்தால் மக்களுக்கு எடுபடும் என நினைக்கிறாயோ?

இதிலிருந்தே மாலைமலர், ஒன் இந்தியா, விகடன் செய்திகள்(ஆரியர்கள் மட்டுமல்ல அயோக்கியர்கள் என்பதை தினம் நிரூபிக்கிறார்கள்) உள்ளிட்ட குள்ளநரி கூட்டங்கள் உண்மைக்கு மாறான நச்சுக்கருத்தை மக்கள் மனதில் விதைத்துள்ளன என்பது திட்டவட்டமாக புரிகிறது.

அப்படி நீங்கள் சொல்வது போல் உண்மையாக இருந்தால்ஸ அதாவது ஒரு இந்தியர் இஸ்லாத்திற்கு மாறுமாறு வற்புருத்தப்பட்டு அவர் மாற மறுத்த காரணத்தினால் தீவிரவாத இயக்கத்தினர் அவருடைய நாக்கை துண்டித்து இருப்பார்களேயானால்.

அந்த கேவலத்தை நீ மக்களுக்கு கொண்டு சென்றதை விட நாங்கள் கொண்டு செல்கிறோம், நாங்களும் இந்தியர்கள் தான், எங்கள் சக இந்தியனுக்கு ஒரு பாதிப்பு என்றால் நாங்கள் பார்த்து கொண்டு சும்மா இருக்க வேண்டிய அவசியமே இல்லை.(பார்ப்பன வந்தேறி கூட்டம் அப்ப அப்ப வாந்தியெடுக்கும் இதை அறியாதவருக்கு தெரிவிக்கவே மீள்பதிவு.)

குறிப்பு: போதையால் ஊட்டப்படும் வெறி, வெட்கப்படக்கூடிய அறிவை மழுங்கடிக்கும். சுயநலக் கோழைகள் மிகுந்த சமுதாயமும், அதைச் சுலபமாய் ஆட்டி வைக்கும் மோசடித் தலைமையும் “தொற்று நோய்’ போல நாடு முழுவதும் பரவும். அந்த ஆதாரக் கிருமியை அழித்தால்தான் வருங்காலத்திற்குப் பாதுகாப்பு –இது அவசியமானது மட்டுமல்ல, அவசரமாகவும் செய்ய வேண்டிய காரியம்.


வியாழன், 10 ஜனவரி, 2013

ஒரு இஸ்லாமியனினதும், ஒரு நியாயவாதியினதும் பார்வை இப்படிதான் இருக்க வேண்டும்;

ரிஸானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது அல்லாஹ், இச்சகோதரியின் பாவங்களை மன்னித்து அவருக்கு உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக, அவரின் பெற்றவர்கள், உற்றவர்கள் அனைவருக்கும் உள்ளத்தில் உறுதியை கொடுத்து அவர்களின் கவலைகளைப் போக்கிவிடுவானாக !!!

என்ற பிராத்தனைகளுடன் விடயத்துக்கு வருகின்றேன்.

இம்மரணச் செய்தியைக் கேட்டவுடன் ஊடகங்களில் எம் இஸ்லாமியச் சகோதரர்களும் ஏனையவர்களும் நிதானமிழந்து தன் ஆத்திரத்தை வார்த்தைகளில் கொட்டிக் கொண்டிருப்பதைக் கண்டுதான் இவ்வவசர மடலை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

புதன், 9 ஜனவரி, 2013

401 வது பதிவு, குறைந்தது 4 பேர் படிப்பாங்களா?


பார்ப்போம், நாலு பேர் படிக்கிறாங்களா? இல்லை நாற்பது பேர் படிக்கிறாங்களா? அப்படியுமில்லை 400 பேர் படிக்கிறாங்களான்னு? சரி அது என்ன எல்லோரும் 100, 200, 300 அப்படின்னு பதிவு எழுதும் பொது நீ மட்டும் என்ன 401 வது பதிவு. எல்லா ஒரு பாசிடிவ் யோசனைதான், அதாவது முன்னூரில் இருந்து 400 என்பது முடிவடையும் இடம், அதனால்தான் 401 என்று தொடங்க கூடிய இடத்தை தேர்ந்தெடுத்தேன்.

அது சரி இவ்வளவு நாள் இந்த அறிவு எங்கே என்று கேட்கிறீர்கள் தெரிகிறது, என்ன செய்வது மனிதனாக பிறந்தால் இதெல்லாம் சாதாரணமாப்பா!!!.

சரி பதிவு தொடங்கியாச்சு என்ன எழுதுவது (அப்போ இதுவரைக்கும் என்னவென்றே யோசிக்கலையா) பொறுங்க இப்படி அவசரப்பட்டால் எழுதவந்தது மறந்துடும்.

டெல்லி கற்பழிப்பு பற்றி கேட்கவே வேணாம், அந்த பெண் என்னவோ கற்பழிக்கப்பட்டது ஆறு பேரால் மட்டும்தான், ஆனால் அதை பற்றி எழுதியே கற்பழித்தவங்க ஒரு 6000........... இருக்கலாம் இன்னும் கொஞ்சும் நீளும்!

இஸ்லாத்திர்க்கு எதிராக இருக்கும் என்று விஷ்வரூபத்தை எதிர்க்க நினைத்தால், அதற்க்குள்ளே அவரே அவருக்கு மிக பெரிய ஆப்புகளை எல்லாம் வைத்து இப்பதான் கொஞ்சம் வெளியே எடுத்து இருக்கார்!!!! இனி படம் வந்தால் வேற உண்டு.........!!!!!!!!!!!! கண்டிப்பாக எதிர்த்தே தீருவேன்.

செவ்வாயில் 80,000 பேர் தங்கும் நகரம் உருவாக்கப்படுகிறது. இந்த தகவலை பேபால் நிறுவனத்தின் உரிமையாளரும்,கோடீசுவரருமான எல்கான் முஸ்க் (41) தெரிவித்தார். ராயல் ஏரோனாடிக்கல் சொசைட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த இவர் செவ்வாய் கிரகத்தில் தங்க விரும்புபவர்கள் இன்னும் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது அவசியம். இதர்க்காக நபர் ஒன்றுக்கு ரூ 2 கோடி வசூலிக்கப்படும். அப்போ 80,000 X 2 = 1 60 000 கோடி, இது இருந்தால் இந்த அழகான பூமியில் ஏத்தினையோ நாடுகளில் சாப்பாடு இல்லாமல் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள், அதனை சரி செய்யலாம்.
இதுதான் இருக்குறதை விட்டுட்டு பராக்குறதுக்கு ஆசை படுவதோ!!!!!! ஒருவேளை இருக்க்லாம் யாருக்கு தெரியும், அப்புறம் செவ்வாயிலே கொஞ்சம் இடத்தை காணோம்!!

இந்துக்கள் இளிச்சவாயார்களா? கருணாநிதியால் கொதிக்கும் சங்கமடம்? இப்பவாச்சும் உங்களுக்கு ரோஷம் வருகிறதே, அட எப்படி உங்களுக்கு ரோஷம் வருகிறதோ அதே போலதான் கருணாநிதி எங்களை (இஸ்லாமியரை) தீவிரவாதி என்று முதன்முதல் தமிழ்நாட்டில் முத்திரை இட்ட பொது கோபம் வந்தது!!!!! பரவா இல்லை உப்பு போட்டுதான் தின்கின்றார்கள்!!!

சச்சின் ஒருநாள் போட்டியில் இருந்து விலகினார், அதுக்கு என்ன இப்ப? இவரு என்ன பெரிய தேச தியாகியா? காசுக்கு மாறடிக்கிற கூலிக்கூட்டம் போன்றவர்தான் இவர். இவர் என்ன நாட்டுக்கு எண்ணத்தை கிழித்தார்????. ஒ கிரிக்கெட் வீரரா? அதுசரி அப்ப வருத்தப்பட வேண்டியதுதான்!!!!!!!!!!!!!!!

பூமியை போன்றே 1700 கிரகங்கள் இருக்கின்றனவாம், ஆனால் பாருங்க, 1700 என்ன 1700 கோடி கிரகங்கள் பூமியை போன்று இருந்தாலும் அங்கே மனிதன் வாழவே முடியாது.!!!!!

ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய ராணுவம், இந்திய ராணுவ வீரர்கள் இருவரை கொன்று, ஒருவரின் தலையைத் துண்டித்து எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் இந்திய ராணுவத்தினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 
என்ன கொடுமை பார்த்தீங்களா? ஜம்மு காஷ்மீர் எப்போ இந்தியாவுடன் சேர்ந்தது, இவனுங்களே திருடனுங்க, ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்துவிட்டது என்பதற்க்கு எதேனும் ஒரு ஆதாராம்????? இருந்தால் பதில் போடுங்க...

இப்படி எங்கு திரும்பினாலும், ஒரே விதமான செய்திகள்தான் பல தரமான கோணல்களில், ஆனால் ஒவ்வொரு செய்திக்கும் இவர்கள் குடுக்கும் தலைப்பு இருக்கிறதே, எப்பா முடியலை!!!! இப்படி ஒரு செய்தியை மட்டும் வைத்துக் கொண்டு பல நூறு பதிவுகளை தாண்டி வெடிர்நடை போடுகின்றோம் என்று வெட்டியாக பதிவு எழுதுபவர்கள் மத்தியில் இப்படியும் ஒருத்தானா என்று நீங்கள் என்னை புகழ்வது தெரிகிறது. இருந்தாலும் இப்போதைக்கு இது போதும். இப்ப கொஞ்சம் ரெஸ்ட், மத்ததெல்லாம் நெக்ஸ்ட்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

செவ்வாய், 8 ஜனவரி, 2013

சமூக தீமைகளும், தீர்வும்!!!இஸ்லாம் மட்டுமே தீர்வு!!!!!!!!!!!வேறொன்றுமில்லை

 
இந்த டெல்லியில் ஒரு பொண்ணை கற்பழித்தாலும் அழித்தாங்க, நம்ம வலைப்பூ பதிவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம். சும்மா தினமும் ஒரு கற்பழிப்பு பதிவு போட்டு தள்ளிக்கிட்டே இருக்காங்க. ஏன் அந்த டெல்லி சம்பவத்திர்க்கு முன்பு தெரியாதா இந்தியாவில் நிமிடத்திர்க்கு 4 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் என்று?

இது சம்பந்தமாக நானும் சில பதிவுகள் எழுதிவிட்டேன். ஆனால் பல பேர் கேட்கிறார்கள் ஏன் உங்கள் கண்ணுக்கு இந்த பெண் மட்டும்தான் தெரிகிறாளா? மற்ற இடங்களில் நடக்கும் இதே போன்ற கொடுமைகள் தெரியவில்லையா என்று. டெல்லி மட்டும் என்றில்லை இந்த உலகில் எங்கும் நடந்தாலும் அது கண்டிப்பாக தண்டனைக்குரியது. ஆனால் அந்த தண்டனைகள் எல்லா நாடுகளிலும் சமமாக கிடைக்கின்றதா? சரியானா தண்டனையாக இருக்கின்றதா? என்றால் கண்டிப்பாக கிடையாது. அதுவும் இந்தியாவில் ஒரு 5 சதவிகிதம் கூட மனசாட்சி என்பதே இந்த சட்டத்திற்க்கு கிடையாது. இங்கே ஆட்டை புடித்து கோழி என்பார்கள், பன்றிய புடித்து பூனை என்பார்கள். இவர்கள் குடுக்கும் தண்டனையோ???????? ஆனால் இன்னும் சில பேரோ  பெண்கள் ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டக்கூடிய விதத்தில் ஆடை அணியக்கூடாது என்கிறார்கள் அதனை தங்கள் உரிமை என்கின்றனர் பெண்கள் அமைப்பினர்.