OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 20 நவம்பர், 2012

ஆட்டை பார்த்து ஓநாய் அழுததாம்


ஒரு மலாலா என்கின்ற சிறுமியை பாகிஸ்த்தானில் தாலிபான் ஆதரவாளர்களால் சுடப்பட்டப்போது உலகம் முழுவதும் ஒரே மாதிரியான கூக்குரல். கண்ணீர் கதறல்கள். லண்டன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை. சிகிச்சை முடிந்து துபாய்க்கு சுற்று பயணம். ஒரு 13 வயது சிறுமியை தாக்கிய தீவிரவாதிகள் தாலிபான்கள் மனித நேயம் இல்லாதவர்கள். மேலும் ஐய்க்கிய நாட்டு சபைக்கு வந்தது கோபம். அதர்க்காக குழந்தைகள் தினம் மலாலா தினமாக உலகம் முழுபதும் கொண்டாட்டம். வேண்டியதுதான்.



ஆனால் இஸ்ரேலிய பயங்கரவாதிலால் 53 பிஞ்சு குழந்தைகள் குண்டு வீசி தாக்கி மிக கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். பார்ப்போரின் நெஞ்சம் பதறுகிறது. ஆனால் இவர்கள் தீவிரவாதிகள் இல்லை இந்த கோழைகளின் பார்வையில். ஒரு சிறுமிக்காக கண்ணீர் வடித்தவர்கள் யாரும் பிஞ்சு குழந்தைகளின் கொடூர கொலையை கண்டுக் கொல்லவில்லை. மலாலா தினம் கொண்டாடிய ஐய்க்கிய நாட்டு சங்கத்தின் வாயில் புண் ஏற்பட்டுவிட்டது. அவர்களால் பேச இயலவில்லை என்ன செய்வார்கள். இது தான் இவர்களின் மனித நேயம், தரங்கெட்டவர்கள். மனித நேயத்தை பற்றி பேசுகின்றார்கள்.

ஞாயிறு, 18 நவம்பர், 2012

முஸ்லிம்களில் மட்டும்தான் இருக்கிறார்களா?.


 
கிட்டதட்ட உலகத்தில் உள்ள அனைத்து மொழி திரைபடங்களிலும் முஸ்லிமைதான் ஒரு சமுதாய விரோத போக்கு உள்ள ஆளாகவும், அப்பாவி மக்களை அன்றாடம் கொலை செய்யும் ஒரு தீவிரவாதியாகவும், சித்தரிக்கின்றார்கள், இது இன்று நேற்றில்லை, சினிமா உருவானதில் இருந்து நடைபெற்று வருகின்றது.



ஆனால் உண்மை என்னவோ அதுவல்ல. முஸ்லிம்களில் இது போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்கின்ற உங்களின் வாதங்களை நான் மறுக்கவில்லை. இதில் என்னுடைய கேள்வி என்னவென்றால் முஸ்லிம்களில் மட்டும்தான் இருக்கிறார்களா?.

மேலும் எக்காலத்திலும் சினிமாக்களில் ஒரு தரப்பு நியாயத்தையும் அதை தட்டிக்கேக்குற ஹீரோவையும் மட்டுமே காட்டி படத்தை ஹிட் பண்ணிடுறாங்க. இதுல இவிங்க தீவிரவாதியா காண்பிக்கிறவனை வெறுமனே ஒரு சாதாரண மனிதனாக காட்டாமல் அவனை ஒரு மதத்தின் போர்வையில் அதுவும் முஸ்லிமகத்தான் காட்டி காசுபார்க்கின்றன, இந்த காவி இந்தியாவில்.

ஆனா...குறைந்தது வெளிநாட்டு தீவிரவாதிகள்னு சொல்லி இருக்கலாம். இதுவரை இந்தியாவில் நடைபெற்ற குன்‌டுவெடிப்பில், 1992 ஆம் ஆண்டு மும்பையிலும், மற்றும் கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு இந்த இரண்டை தவிர மற்ற அனைத்தும் முஸ்லிமல்லாதவர்கள்தான் செய்தார்கள் என்று கர்கரே அவர்கள் நிரூபித்தார். ஆனால் இன்றைய தமிழ் சினிமாக்கலும், ஊடகங்களும் சேர்ந்து இந்தியாவில் வெடிக்கும் ஒவ்வொரு குண்டுக்கும் ஒரு முஸ்லீம்தான் காரணமா இருக்க முடியும் என்கின்ற ஒரு கொடிய விஷத்தை இந்தியர்கள் (தமிழர்கள்) மீது திணித்துக்கொண்டுள்ளார்கள்.

ரொம்ப உஷாராக இருக்கிறதா நினைக்கிற இண்டர்நெட்வாசிகளே! எச்சரிக்கை

இணையத்தில் உலாவரும் தனிநபர்களைப் பற்றிய தகவல்களைக் கோருவதில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.


இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இணைய பயன்பாட்டாளர்கள் 3467 பேர் பற்றிய தகவல்களைக் கோரி 2319 வேண்டுகோள்களை இந்தியா விடுத்திருக்கிறது. அமெரிக்காவோ இதுபோல் 7969 வேண்டுகோளை விடுத்திருக்கிறது. அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து பிரேசில் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த நாடு இண்டர்நெட்வாசிகள் பற்றி 1566 வேண்டுகோளை கொடுத்திருக்கிறது. மொத்தமாக இண்டர்நெட்வாசிகள் பற்றிய 20,938 வேண்டுகோள்கள் கூகுளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
பொதுவாக ஜிமெயில் அக்கவுண்ட், சாட்டிங் விவரங்கள், ஆர்குட் விவரங்களைப் பற்றியே அதிகம் கேட்கப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஆண்டு இதுபோன்ற தகவல்களைக் கோரும் வேண்டுகோள்கள் அதிகரித்தே வருகிறது என்கிறது கூகுள் வட்டாரம்.
நீதிமன்ற உத்தரவுகள் மூலமும் இத்தகைய தகவல்களைக் கோருவது இந்தியாவில் அதிகரித்தே வருகிறது. இணைய தளங்கள் மூலமாக நீதிமன்றங்களுக்கு தகவல்களைத் தருவதும் அதிகரித்தே வருகிறது. நடப்பாண்டில் இதுபோல் 596தகவல்கள் நீதிமன்றத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது 20 நீதிமன்ற உத்தரவுகள் மூலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால் 2010 ஆம் ஆண்டு 125 விவரங்கள் இணையதளம் மூலம் நீதிமன்றங்களுக்குக் கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப உஷாராக இருக்கிறதா நினைக்கிற இண்டர்நெட்வாசிகளே! எச்சரிக்கை!


சனி, 17 நவம்பர், 2012

துப்பாக்கியும், துப்புக்கெட்டவர்களும்,

நான் ஏற்கனவே பல முறை தமிழ் சினிமா, முஸ்லீம்களை கேவலமாகவும், தீவிரவாதியாகவும் சித்தரித்து காட்டுவதை சுட்டிக்காட்டி பதிவுகள் எழுதிவந்தேன், அதை மீண்டும் உங்களுக்காக மறு பதிவு செய்கிறேன்.



தமிழக முஸ்லிமும், தமிழ் சினிமாவும்
http://flypno.blogspot.com/2011/01/blog-post_11.html

இது திரைவிமர்சனமில்லை...........ஒரு மதத்தின்மீது போடபட்டிருக்கும் திரையின் விமர்சனம்
http://flypno.blogspot.com/2011/02/blog-post_22.html

என் கண்டனம்: பாலாவிற்கு மட்டுமில்லை என்னுடைய சமுதாயதிர்க்கும்தான்


http://flypno.blogspot.com/2011/07/blog-post_04.html

தீவிரவாதத்தை இஸ்லாம் ஆதரிகின்றதா 
http://flypno.blogspot.com/2011/06/blog-post_23.html

​  இதுமட்டுமில்லை, இன்னும் ஏராளமான படங்கள் உண்டு, அர்ஜூன், விஜயகாந்த் நடித்த பெரும்பாலான படங்களில் முஸ்லீம்கள் தான் தீவிரவாதிகள், கமல் படங்களான உன்னை போல் ஒருவன், ஹேராம் போன்றவைகள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இதுவரை எப்படியோ என்று தெரியவில்லை, இனி நாங்கள் விட மாட்டோம்,

புதன், 14 நவம்பர், 2012

மூதேவி முருகதாசும், வீணாபோன விஜையும் துப்பாக்கி விமர்சனமில்லை


உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட அது இல்லையா?

 

கடந்த இரண்டு நாட்களாக பதிவுலகில் எந்த வலைப்பூவை எடுத்தாலும், துப்பில்லாத பயபுள்ளை நடித்த துப்பாக்கியின் விமர்சனம்தான். எல்லோரும் ஒருமித்தமாக அதை நன்றாக இருக்கிறது என்று எழுதுகிறார்களே தவிர, அதில் அந்த பயபுள்ளை நாம் முஸ்லிம் சமுதாயத்தின் மீது பொத்தாம் பொதுவாக தீவிரவாதி என்று முத்திரை குத்தியுள்ளானே, இதை எந்த பதிவாளராவது கண்டித்தார்களா ? என்றால் ஒருத்தர் கூட இல்லை. நான் படித்தவரை இரண்டே பேர் தான் கண்டிதுள்ளார்கள், ஒன்று ஹாஜா மொய்தீன் ஒன்னோருவர் பெயர் மறந்துவிட்டேன்.

இப்படி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு படுத்துவதும், அவர்களின் மேல் மக்களுக்கு ஒரு விட பயத்தை ஏற்படுத்துவதை, துப்பட்டா போடமால் சுடிதார் அணியும் உங்கள் வீட்டு பெண்கள் வேண்டுமென்றால் கேட்காமல் இருப்பார்கள், முழு உடலையும் மூடி இருக்கும் எங்கள் சமுதாயம் உங்களை சும்மா விடாது.

ஆனால் இதே வலைப்பூவில் சிறிது நாட்களுக்கு முன் சகோதரர் ஆஷிக் என்பவர், பதிவர் சந்திப்பில் நடக்கும் அவலங்களை மிக தைரியமாக சுட்டிக்காட்டினார், அதற்க்கு இந்த வலையுகமே சும்மா பொங்கோ பொங்கோ என்று பொங்கியது, ஏன் நான் கூட அவரிடம் இது போல எழுத வேண்டாம் என்றேன். ஆனால் இப்பதான் தெரிகிறது, இவர்கள் எல்லாம், அதுக்கு தான் லாய்க்கு, இதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்று.

ஒரு சமுதாயத்தை குற்ற பரம்பரையாக காட்டி நடுநிலையான மக்கள் மனதிலும் முஸ்லீம்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற எண்ணத்தை ஏற்பட வைத்துவிட்டார்கள் இந்த மூதேவி முருகதாசும், வீணாபோன விஜையும்,!!! நாட்டில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் ஹிந்துத்துவாதிகளின் தொடர்பு இருப்பதை ஹேமந்த் கர்கரே வெளியில் கொண்டு வந்தார். அவரையே போட்டு தள்ளி அதையும் முஸ்லீம்கள் மீது காட்டிய காவி நாட்டில் இந்த சினிமா பாவிகளும் சேர்ந்துள்ளார்கள், இதற்க்கு முன் அர்ஜூன், விஜய்காந்த் மற்றும் கமல் போன்றவர்கள் செய்த அற்புத பணியை இப்போ இந்த விஜய் கையிலெடுத்துள்ளார்.

புதிதாக காவி தீவிரவாதம் என்ற சொல் மத்திய அமைச்சர் சிதம்பரம் போன்றவர்களால் சொல்லப்பட்டது என்பது குறிபிடதக்கது.

இதே நிலை தொடர்ந்தால் நாம் இந்த ஓட்டு மொத்த சினிமா துறையினருக்கும் எதிராக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தாமல், எல்லா சினிமா தியேட்டர்களுக்கும் சென்று படத்தின் பெட்டியை கடத்தணும், இல்லை எரிக்கணும் (ஏன் ராமதாஸ் மட்டும் செய்வாரா?)


அப்போதுதான் திருந்துவார்கள்!!!! என்ன செய்யலாமா???? முடிவு உங்கள் கைய்யில்.   

ஞாயிறு, 11 நவம்பர், 2012

அதை சரி செய்ய என்ன செய்யலாம்

ஒற்றுமை கோ(வே)ஷம் போடுபவர்கள், உண்மையில் ஒற்றுமையை விரும்புவார்களேயானால், ஒற்றுமை ஏன் குலைந்தது என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்.

அதை சரி செய்ய என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

இதை செய்யாமல், ஒற்றுமை, ஒற்றுமை என்று சொல்லி விட்டால் ஒற்றுமை ஏற்பட்டு விடாது.

ஒரே மேடையில் தோன்றுவதோ, ஒரே குடையில் கீழ் அணிவகுப்பதோ, ஒற்றுமைக்கு சான்று என்று நீங்கள் கருதினால் அது தவறு.

ஒற்றுமை என்பது கொள்கையில் இருக்க வேண்டும்.. அல்லாஹ் சொன்ன ஒற்றுமையாக இருக்க வேண்டும்..
மார்க்கத்தில் ஒன்றுபடுவது தான் உண்மையான ஒற்றுமையே தவிர, நீங்கள் சொல்வது போல், தேவையென்றால் சேர்ந்து கொள்ளலாம், அனைத்தையும் மன்னிக்கலாம், என்ற வாதங்கள் எல்லாம் வெறும் வாதங்களாகவே நிற்கும் .

அல்லாஹ் சொன்ன கொள்கையில் ஒன்றுபடுமாறு அனைத்து இயக்கங்களையும் அழையுங்கள்..

அதுவே உண்மையான அழைப்பு.. அதுவே உண்மையான ஒற்றுமை.. அந்த நாள் வரும் போது, ஒரே ஒரு இயக்கம் மட்டும் தான் மிஞ்சி நிற்கும்..நபிகளார் காட்டி தந்த அந்த ஒரு இயக்கம்!! 

ஆக, கொள்கையை ஒன்றுபடுத்துங்கள், மக்கள் ஒன்றுபடுவார்கள். !!
-----------------------------------------------------------------------------------------------
நீங்கள் மீண்டும் மீண்டும், இயக்கத்தை ஒன்றினைப்பதையே குறிக்கோளாக கொள்கிறீர்கள்.
கொள்கையை ஒன்றிணையுங்கள் என்று நாம் சொல்கிறோம்.. கொள்கை ஒன்றாகாமல், இயக்கங்கள் ஒன்றாகாது!! 

  • மார்க்க விஷயத்தில் எது சரியான கொள்கையோ, அதை அனைவரும் கடைபிடிக்கும் வகையில் ஒன்றிணைய அழையுங்கள்..

  • அரசியல், சமூக , பொருளாதார சித்தாந்தங்களில் ஒரு முஸ்லிம் கொள்ள வேண்டிய பார்வை என்ன? என்பதை குறித்த கருதொற்றுமைக்கு முதலில் அனைவரையும் அழையுங்கள்..

  • ஜனநாயக நாட்டில், இஸ்லாமிய ஆட்சி இல்லாத ஒரு நாட்டில், நம் உரிமைகளை பெறுவதற்கான வழி என்ன? என்பது குறித்த பார்வையில் அனைவரையும் முதலில் ஒன்றிணைய அழையுங்கள்..


இது போன்ற கருத்தொற்றுமை முதலில் ஏற்ப்பட வேண்டும். அதன் பிறகே, அதை அடைவதில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒற்றுமையை பார்க்க முடியும்..
இதில் எந்த ஒன்றில் கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும், மீண்டும் ஒற்றுமை ஏற்படாது என்பதையும் கவனத்தில் கொள்க..


ஒரு வேளை, ஜெர்மன் முறையான வாக்கெடுப்பு முறை இந்தியாவில் கொண்டுவரப்ப்படுமானால், அப்போது, தேர்தலில் தவ்ஹீத் ஜமாஅத் போட்டியிடலாம்!
இன்றைய சூழலில் பிரிட்டின் முறையான அடிப்படையில் செயல்படும் தேர்தல் முறை, ஆட்சி முறை என்பது, பிற்ப்படுதப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகிய வர்கத்தினருக்கு போதுமான பிரதிநித்துவம் கிடைக்க வழி இல்லாத ஒரு முறை!

ஆனால், இந்த வழிமுறையை ஆதரித்து, தேர்தலில் போட்டியிடக்கூடிய முஸ்லிம் அமைப்புகள் உள்ளன..
இந்த கருத்து வேற்றுமையை மாற்றாத வரை ஒற்றுமையை பேசி என்ன பயன்?

ஆக, வெறுமனே இயக்கங்களை ஒன்றிணைப்பதோ, ஒரு தேர்தலில் ஒற்றுமையாக பேசி, ஒரே மேடையில் காட்சி தருவதோ ஒற்றுமைக்கான உண்மையான நிறம் அல்ல!!!
அடிப்படைகள் மாற வேண்டும்.. !!!!!!
அதை ஒரு புரட்சியாக செய்ய வேண்டும்.. !!!!

வெறுமனே கோஷங்கள் பயன் தராது என்பது எனது மிக ஆழமான கருத்து!!..